20 இலட்சத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்!

கிளிநொச்சியில் 20 இலட்ச ரூபாய் அதிர்ஷ்டத்தை நம்பி கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணொருவரும், யாழ்.மாநகரசபை ஊழியரும் 50 ஆயிரத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கிளிநொச்சியில் குடும்ப பெண் ஒருவரிடம் அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் உங்களுக்கு 20 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை அதிஸ்டத்தின் திகதி நேற்றுடன் முடிவடைந்ததாகவும், அதனை மீண்டும் புதுப்பிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டுமென குடும்ப பெண்ணிடம் குறித்த (077…… ) எண்ணில் இருந்து அழைப்பு … Continue reading 20 இலட்சத்தை நம்பி 50 ஆயிரத்தை இழந்த கிளிநொச்சி பெண்!